1.வாழ்க்கை மிக சுவையானது.. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்..
2. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தலாகவும், கிழிசலாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
3. முடிவு தெரியாத நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்
4. யாருக்கேனும் குழி தோண்டவும், எவர் மீதாவது மன்னைப் போடவும் விரும்பினால், அதை "விதைகளுக்கு" செய்யவும்..
No comments:
Post a Comment