1 கேட்க கூச்சபடுவான் என நினைத்து எல்லா உறவினர்கள் வீடுகளிலும் தன் பிள்ளைக்கு தானே பரிமாறுவாள் "அம்மா
2. விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்.
.
3 அளவு சாப்பாடு உள்ள பொழுதுகளில், புதிய காரணத்தை உருவாக்கி விரதம் இருந்து விடுவாள்.. அம்மா..!!
4 தெய்வம் என்று சொல்லமாட்டேன்.. ஏனென்றால், தெய்வமும் சில சமயம் என்னைக் கைவிட்டது.. நீயோ கருவறை முதல் கல்லறை வரை என்னைச் சுமக்கிறாய்
No comments:
Post a Comment