:1. நம்மை தேடி வாய்ப்புகள் வரட்டும்னு
கெளரவதோட காத்துயிருந்த
அப்பறம் நாக்கு வறண்டு
பின்னாடி வாழ்க்கையே வறண்டு
போய் தான் புத்தி வரும்.
2. நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட, உங்களால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுப்பார்க்க வேண்டும்
3. சிலரை ஏன் சந்தித்தோம் என்றும் சிலரை ஏன் இவ்வளவு தாமதமாய் சந்திக்க நேர்ந்தது என்றும் தோன்றுவதே வாழ்க்கை
4. நாம் தேடிச்செல்வோரை விட, நம்மை தேடி வருவோர் மீது அதிகம் அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்..
No comments:
Post a Comment