1. ஒரு நல்ல நட்பு கரும்பை போன்றது.. நாம் அதை அடித்தாலும், ஒடித்தாலும், கடித்தாலும், பிழிந்தாலும் நமக்கு இனிப்பை மட்டுமே தரும்.
2. விரும்பிய ஒருவரை மட்டும் சொந்தமாக்கி கொள்வது காதல்..! விரும்பிய அனைவரையும் சொந்தமாக்கி கொள்வது நட்பு..!!
3. என்னை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத நீ, என்னோடு இருக்கையில்.. என் மனம் ஒருவித கர்வம் கொள்கிறது..!!
4. பூக்கள் என்றால் வாசம்…! காதல் என்றால் நேசம்…! அம்மா என்றால் பாசம்..! ஆனால்… நட்பு என்றால் சுவாசம்…!!!
No comments:
Post a Comment