என் நண்பர்களை கொடூரமாக வெட்டி கொன்றாய்.. இப்பொழுது என்னை கொள்ள வந்திருக்கிறாய்.. எங்களை கொள்வதானால் உனக்கு லாபம் என்று நினைக்கிறாய்.. அது தான் இல்லை.. உனது இனம் தான் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்.. அது சரி.. நான் சொல்வதை யார் கேக்க போறா.. நானே ஒரு தனி மரம்..
No comments:
Post a Comment