Iஎண்ணெய்ப் பசை கொண்ட முகம் உண்மையில் ஒரு வரப் பிரசாதம் தான்
எண்ணெய்ப் பசை உள்ள முகமாக உள்ளதே என்று சிலர் கவலைப் படலாம். அத்துடன் முகத்தில் எத்தனை முறை சோப்புப் போட்டாலும் முகத்தில் எண்ணெய் வழிகிறதே என்று கூட நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்கிறேன் கேளுங்கள்? உண்மையில் நீங்கள் கடவுளின் வரம் பெற்றவர்கள். ஏனெனில் எண்ணெய்ப் பசைக் கொண்ட சருமம் சீக்கிரத்தில் முதுமையை ஏற்காது. அதாவது தோல் சுருங்குவதைத் தடுக்கும். அத்துடன் வெயில் காலங்களில் தோல் சொரசொரத்துப் போவதையும் தடுக்கும். இது ஆய்வில் கண்ட உண்மை.
No comments:
Post a Comment