1. நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பதிலாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போமேயானால் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது
2. உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.
3. நீ யாருக்கும் பக்கத்திலிருக்காதே, தூரத்திலேயே இரு.. பக்கத்தில் இருக்கும் இமையைப் பார்க்க முடியாத கண்கள், தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து விடுகின்றன
4. அறிவை விட கற்பனை முக்கியமானது. அது நம்மை உறுதியாக நம்ப வைத்து, இருபது மடங்கு ஆற்றலுடன் இலட்சியத்தை நோக்கி செயல்ப்படும் வீரராக உருவாக்கிவிடும் சக்தி படைத்தது
No comments:
Post a Comment