1.நாம் தடுமாறி விழுவது கூட உற்சாகமாக எழுவதற்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்
2.நாணயம் உள்ளம் படைத்தவர்கள் சுடருக்கும் அஞ்சுவதில்லை இருளுக்கும் அஞ்சுவதில்லை
3.வாள்முனை முனை விரைந்து களமாட வேண்டும். பேனா முனை நிதானித்து களமாட வேண்டும்
4.தோல்வி என்பது ஒரு சுற்று தான் தவிர அதுவே முடிவு அல்ல
No comments:
Post a Comment