ஆயிரம் நட்சத்திரம் வானத்தில்
ஜொலித்தாலும் அதில் நிலா என்பது
தனியாகத்தான் தெரியும் அதுபோல இந்திய நாட்டில் ஆயிரம் விஞ்ஞானிகள்
இருந்தாலும் அதில் நிலா போல் ஜொலித்தவர் அப்துல்கலாம் தான்
தாயின் உயிர் குழந்தையை விட்டு பிரிந்தாலும் அந்த
தாயின் ஆத்மா
குழந்தையை சுற்றி வரும்
அதுபோல
கலாம் உயிர் மறைந்தாலும் அவரின் நினையுகள் இம்மண்ணை விட்டு மறையாது
No comments:
Post a Comment