ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...
👉விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈
🗣
👉தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈
🗣
👉 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈
🗣
👉தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈
🗣
👉நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈
🗣
👉ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈
🗣
👉நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈
🗣
👉கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈
🗣
👉 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈
🗣
👉 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈
🗣
👉மொத்தத்தில் நீ பலமாவாய் 👈
🗣
👉சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈
💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐
💐உயர முடியும் . . .
💐
💐உதவ முடியும் . . .
💐
💐💐💐💐💐💐💐💐
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜
❇❇❇❇❇❇❇
👉உன்னை உயர்த்த நீ தான் 👈. . . ⚜நம்பு⚜ . .
✳✳✳✳✳✳✳✳
👉 உன்னை மாற்ற நீ தான் 👈. . .👉 முடிவெடு👈 . . .
👤
👉நீயே பாறை👈👉.நீயே உளி . 👈. .
👤
👉நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈. . .
👤
👉நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈. . .
👤
👉நீயே வளர்வாய் 👈. 👉நீயே அனுபவிப்பாய் 👈. . .
👤
👉நீயே நதி👈 . . .👉 நீயே ஓடு👈 . . .
👤
👉நீயே வழி👈 . . .👉 நீயே பயணி👈 . . .
👤
👉நீயே பலம் 👈. . . 👉நீயே சக்தி 👈. . .
👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸.
💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸
No comments:
Post a Comment