Wednesday, 13 July 2016

இப்போ என்ன சொல்ல

பேனாவில் மையில்லை
எழுதவும் தாளில்லை
கவிதை எழுத முடியவில்லை
என்றக் காரணம் சொல்ல முடிந்தது
செல்பேசியில்
கவிதை எழுதாது வரை!!!!!!

No comments:

Post a Comment