1. சண்னடயிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின், நீ இழந்தது சிறந்த நண்பனை
2. நட்பு.. ஒரு தோழனிடம் உணரும் தாயின் அன்பு.. ஒரு தோழிக்கு விலை மதிக்கக் முடியாது பொக்கிஷம்
3. சொல்லும் போது, அதை அவன் நம்பிவிடும் முட்டாள் என்று மட்டும் நினைக்காதே.. உன்னை காயப்படுத்த கூடாது என்பதற்காக தனது உணர்சிகளை மறைத்துக் கொள்கிறான்..!!
4. என்னை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால் என்னைக் கடந்து செல்.. நான் உன்னை தடுக்கமாட்டேன்.. ஆனால், அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால் பின்னால் திரும்பி பார்.. அங்கே உனக்காக நான் இருப்பேன்.. அப்போதும் நல்ல நண்பனாய்..!
5. பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை.. ஆனால் இறக்கும் போது, கண்டிப்பாக கொண்டு செல்வேன்.. உங்கள் நினைவுகளை...!!
No comments:
Post a Comment